நைஜீரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கை

நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுவதாகவும், அதை அந்நாட்டு அரசு தடுக்கவில்லை என்றால், ராணுவத் தாக்குதல் நடத்துவேன் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். Boko Haram போன்ற தீவிரவாத குழுக்கள் பல ஆண்டுகளாக அந்நாட்டில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அவர்களால் அனைத்து மதத்தினருக்கும் பாதிப்புதான் என நைஜீரியா கூறுகிறது.

Update: 2025-11-02 10:47 GMT

Linked news