இஸ்ரோ தலைவர் பாராட்டு

இஸ்ரோ மிகப்பெரிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பிற்கு இந்த சாதனை சிறந்த உதாரணம். வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் சி.எம்.எஸ்-03 நிலை நிறுத்தப்பட்டது.15 வருடத்திற்கு தொலை தொடர்பை உறுதி செய்யும் வகையில் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.

Update: 2025-11-02 13:21 GMT

Linked news