ஏடிஜிபி விவகாரம் - டிஜிபி விளக்கம்

*ஏடிஜிபி கல்பனா நாயக் அறையில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிடப்பட்ட செயல் இல்லை

*அலுவலகத்தில் தீ விபத்து நடந்தவுடன் டிஜிபி அலுவலகத்தில் ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்தார்

*தீ விபத்து குறித்து எழும்பூர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது

*தடயவியல் நிபுணர்கள், தீயணைப்புத்துறை, மின் துறை ஆகியோரிடம் தீ விபத்து தொடர்பாக விளக்கம் பெற்றுள்ளோம்

- தன்னை கொலை செய்ய சதி என ஏடிஜிபி கல்பனா நாயக் அளித்த புகாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

Update: 2025-02-03 12:30 GMT

Linked news