கனமழை பாதிப்பு - கேட்டறிந்த பிரதமர்

வடகிழக்கு மாநில​ங்களில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி. அசாம், சிக்கிம் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லாவிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தார். கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

Update: 2025-06-03 09:00 GMT

Linked news