ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜோதி ராமன் உத்தரவிட்டார்.
Update: 2025-10-03 12:59 GMT