பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5ஆவது நாளாக வன்முறை
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5ஆவது நாளாக வன்முறை நீடித்துள்ளது. முசாபராபாத்தில் போராடும் மக்கள் மீது பாக். ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது. முசாபராபாத் மனித உரிமை மீறல்கள் - பாக். பொறுப்பேற்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது.
Update: 2025-10-03 13:06 GMT