உயிர்க்கொல்லி நீட் தேர்வு எப்போது தான் ஒழியும்..?... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 04-05-2025

உயிர்க்கொல்லி நீட் தேர்வு எப்போது தான் ஒழியும்..? - அன்புமணி ராமதாஸ் கேள்வி


பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரைச் சேர்ந்த கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி கயல்விழியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


Update: 2025-05-04 06:50 GMT

Linked news