தொழிலதிபர் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது
- துபாயை சேர்ந்த தொழிலதிபர் சிகாமணி கோவையில் கொலை செய்யப்பட்ட விவகாரம்
- கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சாரதா கைது
- கொலை வழக்கில் சாரதா வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக்-அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது
- கோவையில் பதுங்கி இருந்த சாரதாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
- சாரதாவுடன் கடந்த மாதம் 22 ம் தேதி கோவை வந்த தொழிலதிபர் சிகாமணி கொலை செய்யப்பட்டார்
- சிகாமணியை கொலை செய்து விட்டு மீண்டும் துபாய் சென்ற சாரதா கடந்த 28ம் தேதி துபாயில் இருந்து சென்னை வந்தார்
Update: 2025-05-04 12:32 GMT