டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 05-02-2025
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரும் - தமிழ்நாடு அரசு
அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ஏற்கனவே 9 மாவட்டங்களில் இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Update: 2025-02-05 06:15 GMT