19 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை
ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 16 மீனவர்கள் தலா ரூ 50,000 அபராதம் செலுத்தவேண்டும், தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். மீதமுள்ள 3 பேர் தலா ரூ.60.50 லட்சம் அபராதம் செலுத்தவேண்டும், தவறினால் ஓராண்டு சிறை விதிக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
Update: 2025-02-05 08:51 GMT