சட்டசபையில் உரையாற்றாமல் புறப்பட்டு சென்றார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025
சட்டசபையில் உரையாற்றாமல் புறப்பட்டு சென்றார் கவர்னர்
ஆண்டின் முதல் கூட்டத்தொடருக்காக தமிழக சட்டசபை கூடியது. இந்நிலையில், சட்டசபைக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என். ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். எனினும், சட்டசபைக்கு வந்த சிறிது நேரத்தில் அவையில் உரையாற்றாமல் கவர்னர் புறப்பட்டு சென்றார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Update: 2025-01-06 04:11 GMT