கவர்னர் உரையாற்ற கூடாதென்று திட்டமிட்டு அவரை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-01-2025

கவர்னர் உரையாற்ற கூடாதென்று திட்டமிட்டு அவரை வெளியேற வைத்துள்ளனர் - எடப்பாடி பழனிசாமி

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, "கவர்னர் புறக்கணித்துச் செல்லவில்லை. அவர் உரையாற்ற கூடாதென்று திட்டமிட்டு அவரை வெளியேற வைத்துள்ளனர். கவர்னர் உரை காற்றடித்த பலூன்போன்று இருப்பதை தவிர உள்ளே முக்கியமான கருத்து எதுவும் இல்லை. கவர்னர் உரையில் தி.மு.க. அரசு சுய விளம்பரம் தேடி உள்ளது" என்று கூறினார்.

Update: 2025-01-06 06:43 GMT

Linked news