பாக்.க்கு உளவு பார்த்தவர் கைது
இந்திய விமானப்படை தளங்கள் குறித்த ரகசிய தகவலை பாகிஸ்தானுக்கு முகநூல், வாட்ஸப்பில் அனுப்பிய சுனில் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சுனில் குமாரின் செல்போன் பறிமுதல் செய்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2026-01-06 09:18 GMT