ஆர்.எஸ்.எஸ் நோக்கம் நிறைவேறாது: ராகுல் காந்தி

யுஜிசி மூலம் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்க முயற்சி நடப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சிதலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது ராகுல்காந்தி பேசியதாவது:

ஆர்.எஸ்.எஸ்சை சேர்ந்தவர்களை துணை வேந்தர்களாக நியமிக்க முயற்சி நடைபெறுகிறது. கல்வி மாநில பட்டியலுக்கு வர வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். ஆர்.எஸ்.எஸ்சின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது”  எனப்பேசினார்.

Update: 2025-02-06 07:02 GMT

Linked news