நீலகிரியில் மாஸ்க் கட்டாயம்

தமிழ்நாட்டில் 2 பேருக்கு எச்.எம்.பி.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில், கர்நாடக எல்லை அருகே நீலகிரி மாவட்டம் இருப்பதால் மாஸ்க் கட்டாயம் என அம்மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.

Update: 2025-01-07 09:01 GMT

Linked news