போராட்டம் நடத்திய திமுகவினர் மீது வழக்குப் பதிவு
சென்னை முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 3,500 திமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டோரை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Update: 2025-01-07 09:09 GMT