ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதி அமல்

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. பிப்.05 தேர்தல் நடைபெறும் நிலையில் மேயர், துணை மேயர் அறைகளை சீலிடும் பணி தொடங்கியது.

Update: 2025-01-07 10:28 GMT

Linked news