திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-06-2025

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 7 ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-06-07 07:35 GMT

Linked news