கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல எந்த தடையும் இல்லை - சென்னை ஐகோர்ட்டு

காஞ்சிபுரம் புத்தகரம் முத்து கொளக்கியம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல எந்த தடையும் இல்லை. கோவிலுக்குள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை என்ற அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்யவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-11-07 08:48 GMT

Linked news