சிறுமி இறப்பு - 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

விழுப்புரத்தில் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட எமில்டா, டோம்னிக் மேரி, ஏஞ்சல் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த விழுப்புரம் முதன்மை அமர்வு கோர்ட் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

Update: 2025-01-08 14:53 GMT

Linked news