நிகிதா மீது மேலும் ஒரு பண மோசடி புகார்

மடப்புரம் அஜித்குமார் வழக்கில் சிக்கியுள்ள நிகிதாவும், அவரது சகோதரர் கவியரசும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.48 லட்சம் மோசடி செய்ததாக, சென்னை எழும்பூர் உதவி ஆணையர் அலுவலகத்தில் செந்தில்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார்.

Update: 2025-07-08 10:34 GMT

Linked news