ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு

பெண் ஒருவர் அளித்தப் புகாரில் ஆர்.சி.பி. பந்துவீச்சாளர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்தது உ.பி. காவல்துறை. திருமணம் செய்து கொள்கிறேன் எனப் போலி வாக்குறுதி |அளித்து தன்னை பாலியல் ரீதியாக யாஷ் தயாள் பயன்படுத்திக் கொண்டதாகப் அப்பெண் புகார் அளித்துள்ளார்.

Update: 2025-07-08 11:03 GMT

Linked news