அஜித்குமார் குடும்பத்தினருக்கு வைகோ நேரில் ஆறுதல்
திருப்புவனத்தில் காவலர்கள் தாக்குதலில் இறந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு வைகோ நேரில் ஆறுதல் கூறினார். அதனைதொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- விசாரணை என்ற பெயரில் தடி கொண்டு தாக்க காவல் துறைக்கு உரிமை இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் யார் ஆட்சியில் நடந்தாலும் கண்டிக்கத்தக்கது என்றார்.
Update: 2025-07-08 11:36 GMT