இந்தியரை சிறைபிடித்த உக்ரைன் ராணுவம்?
ரஷிய ராணுவத்திற்காக உக்ரைனில் களமிறக்கப்பட்ட 22 வயது இந்தியரை சிறை பிடித்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த நபர் குஜராத்தைச் சேர்ந்தவர் என உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில். அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
Update: 2025-10-08 09:14 GMT