வேதியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

2025 ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி ஆகிய மூவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-10-08 10:01 GMT

Linked news