ஆந்திர பட்டாசு ஆலையில் விபத்து

ஆந்திரா - அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 8 பேர் தீக்காயங்களுடன் மீட்புகப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார்களா? என தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2025-10-08 10:20 GMT

Linked news