வெளிநாடு செல்ல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அனுமதி மறுப்பு

தொழிலதிபரை ரூ.60 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் ஷில்பா ஷெட்டிக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஒன்றுக்காக இலங்கை செல்ல அனுமதி கோரி மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகினார் ஷில்பா ஷெட்டி. ரூ.60 கோடி டெபாசிட் செய்தபிறகே வெளிநாடு செல்ல முடியும் என நீதிமன்றம் தெரிவித்தது.

Update: 2025-10-08 13:29 GMT

Linked news