காரைக்கால் மீனவர்கள் 10 பேர் கைது இலங்கை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-01-2025

காரைக்கால் மீனவர்கள் 10 பேர் கைது

இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காரைக்கால் மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது.

Update: 2025-01-09 02:47 GMT

Linked news