ஜன. 10-ம் தேதியே மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட வாய்ப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10-ம் தேதியே மகளிர் உரிமைத் தொகை வரவுவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக 15-ம் தேதி வழங்கப்படும் நிலையில் பொங்கல் விழாவுக்கு தயாராகும் வகையில் முன்கூட்டியே வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2025-01-09 03:06 GMT

Linked news