திருப்பூர் அருகே சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்
திருப்பூரில் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்ததில் 42 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டமாகின. புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த அங்கு தொடர்ச்சியாக 4 சிலிண்டர்கள் வெடித்துள்ளன. உயிர்ச்சேதம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது
Update: 2025-07-09 10:13 GMT