பி.எட் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 21 வரை நீட்டிப்பு

பி.எட் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு வரும் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார். இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோவி செழியன் தெரிவித்துள்ளார். www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக பி.எட் சேர்க்கைக்கு மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.

Update: 2025-07-09 11:44 GMT

Linked news