இலங்கை கடற்படை அராஜகம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 8... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025
இலங்கை கடற்படை அராஜகம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை, அவர்களின் படகுடன் சேர்த்து இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-08-09 08:19 GMT