கோல்ட்ரிப் மருந்து விவகாரம் - உரிமையாளர் ஆஜர்

ம.பியில் இருமல் மருந்து உட்கொண்ட 22குழந்தைகள் பலியான சம்பவத்தில் சென்னையில் கைது செய்யப்பட்ட கோல்ட்ரிப் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ரங்கநாதனை ம.பி. அழைத்து சென்று விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Update: 2025-10-09 09:13 GMT

Linked news