விடைபெறும் தென்மேற்கு பருவமழை
அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்.16- 22 காலக்கட்டத்தில் தென்மேற்கு பருவமழை விடைபெற்று விடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-10-09 12:33 GMT