பீகாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி
பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் அரசு வேலை வழங்கப்படும் என்று ராஷ்ட்ரிய ஜனதா கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்த 20 நாட்களுக்குள் சிறப்பு வேலைவாய்ப்புச் சட்டத்தை இயற்றுவேன் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார்.
Update: 2025-10-09 12:41 GMT