புராதன சின்னம் - தமிழக அரசுக்கு உத்தரவு
புராதன சின்னங்கள், கோவில்கள், கட்டிடங்களை பாதுகாக்க புராதன சின்ன ஆணையத்தை 4 வாரங்களில் அமைக்க வேண்டும்.கோவிலுக்குள் அன்னதான கூடம், பக்தர்கள் காத்திருப்பு கூடம், யானை நினைவு மண்டபம் போன்ற கட்டுமானங்களை கட்டக் கூடாது. விரைவில் ஆணையத்த அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-10-09 13:58 GMT