எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை: மு.க. ஸ்டாலின்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
“நான் விசாரித்தவரையில், பொதுமக்களிடம் எஸ்.ஐ.ஆர் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. பல இடங்களில் பி.எல்.ஓக்கள் எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கே புரியவில்லை எனச் சொல்கிறார்கள். எனவே, எஸ்.ஐ.ஆர் பணிகளில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
Update: 2025-11-09 06:12 GMT