பெண்கள் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய ஒரே ஒரு ஆண்
ராமநாதபுரம் தனியார் பள்ளி தேர்வு மையத்தில் பெண் தேர்வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு அறையில் ஆண் தேர்வர் ஒருவர் தேர்வு எழுத வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட விசாரணைக்குப் பிறகு அவரை போலீசார் உள்ளே அனுமதித்தனர் .
Update: 2025-11-09 11:44 GMT