மாணவியிடம் பாலியல் சீண்டல்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே, 10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, பிரம்மதேசம் காவலர், போக்சோவில் கைது செய்யப்பட்டார். காவலர் இளங்கோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-11-09 11:45 GMT

Linked news