சென்னையின் முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025

சென்னையின் முக்கிய ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் ஏரிகளில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் நீர் இருப்பு 61.72 சதவீதமாக அதிகரித்துள்ளது. 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில், தற்போதைய நீர் இருப்பு 7.257 டி.எம்.சி. ஆக உள்ளது.

Update: 2025-09-01 03:53 GMT

Linked news