கடற்கரையில் 40 டன் குப்பைகள் அகற்றம்சென்னை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 1-09-2025
கடற்கரையில் 40 டன் குப்பைகள் அகற்றம்
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைப்பை அடுத்து நேற்றிரவு வரை 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. கரை ஒதுங்கும் மரச்சட்டங்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றுவது, கிரேன் நிறுத்தத்திற்காக போடப்பட்ட மண் மேடை ஆகியவற்றை அகற்றும் பணிகள் இன்று காலை தொடங்கி நடந்து வருகின்றன.
Update: 2025-09-01 04:15 GMT