அன்புமணி மீது நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-09-01 05:08 GMT