ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு கட்டாயம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும். டெட் தேர்வு எழுத விரும்பாதோர் வேலையை விட்டு வெளியேறலாம். அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம். சிறுபான்மை நிறுவனங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி திபான்கர் தத்தா அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.
Update: 2025-09-01 06:12 GMT