தமிழ்நாட்டில் பாத யாத்திரை மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டம்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாத யாத்திரை மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் பாத யாத்திரை பிரியங்காவின் பேரணிக்கான பணிகளை ஒருங்கிணைக்க நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பிரியங்கா காந்தி மகளிர் பேரணியை ஒருங்கிணைக்க ஜோதிமணி எம்.பி. தலைமையில் குழு அமைத்தது காங்கிரஸ். மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். 

Update: 2025-12-10 09:09 GMT

Linked news