மணல் கொள்ளை - நடவடிக்கை எடுக்க வேண்டும் - கனிம வள ஆணையருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ்நாட்டில் மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் சொத்துகளான கனிம வளங்களை கொள்ளையடிக்க அனுமதிக்க முடியாது.மணல் கொள்ளையை தடுப்பதற்கு குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை என கனிம வள ஆணையருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Update: 2025-12-10 11:39 GMT