பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-01-2025
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ள்னார். இதனால், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கால் வைக்க கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிகிறது.
Update: 2025-01-11 12:58 GMT