திருவிழாவில் உணவருந்தியவர்களுக்கு வாந்தி, மயக்கம்

விருதுநகர், கல்விமடை பகுதியில் கோவில் திருவிழாவில் உணவருந்திய 100க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்என பாதிக்கப்பட்டவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 நாட்களாக தொடர்ந்து அன்னதானம் சாப்பிட்ட நபர்களுக்கு மட்டும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Update: 2025-06-11 10:03 GMT

Linked news