ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கு பெற வாய்ப்பு குறைவு?

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. வரும் 30ம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. ஆஸி. அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சை பெற்று தற்போது ஓய்வில் உள்ளார்.

Update: 2025-11-11 09:07 GMT

Linked news