3 நாள் தாக்குதலில், பாகிஸ்தான் கடும் சேதத்தை சந்தித்துள்ளது - பிரதமர் மோடி

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,

3 நாள் தாக்குதலில், பாகிஸ்தான் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. நமது தாக்குதலால் அச்சமடைந்த பாக். நமது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தியாவின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல், தப்பிக்கும் முயற்சிகளில் பாக். இறங்கியது. இந்தியாவின் நடவடிக்கையால், பாகிஸ்தான் அதிர்ந்து போயுள்ளது. பயங்கரவாதிகள் மட்டுமல்ல, அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும் எதிரான போர் இது. நம் தாக்குதலில், பயங்கரவாதிகள் மட்டுமல்ல, அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களும் ஆடிப்போயுள்ளனர் என்றார்.

Update: 2025-05-12 15:36 GMT

Linked news