சாகும் வரை ஆயுள் தண்டனை கோரியுள்ளோம்: அரசு தரப்பு

*பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 9 பேருக்கான தண்டனை விவரங்கள் நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன. குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

*பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தாமாக முன்வந்து வழக்கில் சாட்சி அளித்தனர் எனவும் ஒருவர் கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தரமோகன் கூறியுள்ளார்.

Update: 2025-05-13 05:56 GMT

Linked news